என்னவளே ஏன் என்னை மறந்தாய்என் இனியவளே ஏன் என்னை பிரிந்தாய் எங்கிருந்தாலும் நீ வாழ்கவெனவாழ்த்திட என் உதடுகள் அசைந்தாலும் உள்ளம் ஊமையாய் தினமும் அழுகிறதே...