"அன்பே நான் உன்னிடம் இருந்த போது சுவாசம் என்வசமாகியது"உன்னை விட்டு வந்தபோது அது உன் வசமாகியது சுவாசம் மட்டும்மல்ல என் உயிரும் தான்!