அன்பான அம்மா
சிந்தையிலே எந்நாளும்
எந்தனையே தாங்கியதால்
உந்தனுக்கு எப்போதும்
நிம்மதியே இருந்ததில்லை
உனக்காக எதையும்நீ
என்னிடத்தில் கேட்டதில்லை
எனக்காக எதையும்நீ
என்னருகே இருக்கையிலே
உன்னருமை தெரியவில்லை
அருமையினை உணர்கையிலே
அருகினிலே நீயில்லை
செய்யாமல் விட்டதில்லை