பெண்ணே ! ! ! !
நான் என் காதலைக் கூறமுன்பே
நான் உன்னைக் காதலிப்பது உனக்கு
தெரியுமடி..
ஆனால் நான் காதலை கூறும் வரைக்கும்
காத்திருந்து . நான் காதலைக் கூறிய
பின்பு மறுத்தா...
காதல்
கண்ணீரை
வர வைக்கும்
இனிய உணர்வு...
நட்பு
வரும் கண்ணீரைத்
துடைக்கும்
அழகிய உறவு