Sooriyan1 Sooriyan1
உன் பெயரை என் மூச்சில் எழுதி வைத்துள்ளேனĮ

Sooriyan1's Blogs

கம்ப ராமாயணத்தையும் + வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம்.வால்மீகி ராமாயணத்தில் ராமன் நல்லவராக இருப்பார் ராவணனை கெட்டவனாகக் காட்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் ராவணன்...
Sooriyan1
:: இவனுமா...:::
Posted July 26, 2008 by Sooriyan1

காத்திருத்தல்...!
எதிர்பார்த்திருத்தல்...!
இரண்டுமே என்றும் சுகமானவை
உனக்காக மட்டும் என்றால்....!!!

Sooriyan1
:: அன்பு:::
Posted May 31, 2008 by Sooriyan1

புரியாத அன்புக்கு அருகில்
இருந்தும்.... பயனில்லை...!
புரிந்துகொண்ட அன்புக்கு
பிரிவு ஒரு தூரம் இல்லை

------------
உங்களில் ஒருவன்
தர்மா.ஜி

Sooriyan1
::: True Love Never Faild :::
Posted March 9, 2008 by Sooriyan1

வானம் போன்ற என் வாழ்க்கையில்
மேகமாய் நீ கலைந்திட்டாலும்
என்றுமே நீ... எனக்கு நிலவுதான்....!

Sooriyan1
:::Valantine:::
Posted February 8, 2008 by Sooriyan1

காத்திருக்கிறேன்

எதிர்பார்த்திருந்தேன்....(?)
காதலர் தினங்கள் வந்து போனது
ஆனாலும்.....
அவளுக்குத்தான் காதல் மட்டும் வரவில்லை.....
இருப்பினும்... இன்னும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
காதலர் தினத்தை மட






...
Displaying 1 to 5 of 17